Quantcast
Channel: 123Cine News
Browsing all 1703 articles
Browse latest View live

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீண்ட காலம் ஒன்றாக இருக்கும் திட்டமில்லை!– எஸ்.பி....

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இணைந்திருக்கும் திட்டம் கிடையாது என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...

View Article


இந்திய விமானத்தள தாக்குதலை இலங்கை கண்டித்துள்ளது

இந்தியாவின் பஞ்சாப் பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பலியான படையினரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது...

View Article


நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள புதிய மொபைல் அப்ளிகேசன்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என...

View Article

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார்!- மனோ கணேசன்

பொது நிலைப்பாடுகளை உருவாக்கும் நோக்கில் கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால், அந்த அழைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்...

View Article

துறைமுக அதிகாரசபையின் தகவல் பிரிவு மூடப்படவில்லை! இலங்கை துறைமுக அதிகாரசபை...

தமது அதிகாரசபையின் தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவு மூடப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. இது தொடர்பில் அதிகாரசபை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,...

View Article


சுடுகாடு பாதை பிரச்சினை: 100 வயது முதியவர் உடல் 4 நாட்களுக்கு பின் அடக்கம் –...

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (100). கடந்த 3–ம் தேதி இறந்து விட்டார்....

View Article

உம்மன்சாண்டியின் உதவியாளர் என்று கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி:...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர்காவு போலீஸ் நிலையத்திற்கு சிலர் சென்று புகார் மனு அளித்தனர். அதில், கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் என்று கூறி ஒரு வாலிபர் தங்களிடம் அரசு...

View Article

ரூ.318 கோடி செலவில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடும் வகையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அரிசி...

View Article


தக்கலை அருகே ஆசிரியை – மருமகளை தாக்கி 17 பவுன் நகை கொள்ளை

தக்கலை அருகே உள்ள முளகுமூடு அடக்காச்சி விளையைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி (வயது 75). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் ஜெகன் ஜஸ்டஸ். இவர் தூத்துக்குடியில் பால் நிறுவனம்...

View Article


மண்டபம் அருகே கடத்தப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே வேதாளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகள் படகில் இருந்து இறக்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்...

View Article

நாட்டறம்பள்ளி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் நகை–பணம் கொள்ளை

வாணியம்பாடியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 46). இவர் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று...

View Article

குண்டடம் அருகே செல்போனில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வேன் டிரைவர் கைது

குண்டடம் அடுத்துள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(45). இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிய நம்பரில் இருந்து ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் ஈஸ்வரியிடம் நீங்கள் குளிக்கும்போது...

View Article

தமிழில் ‘இனிஷியல்!’ஆசிரியர்களுக்கு உத்தரவு

‘அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்’ என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், ‘கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்’ என,...

View Article


உண்டியல் வசூல்ரூ.1.11 கோடி

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த மாதம், 25ம் தேதி பவுர்ணமி முடிந்ததையொட்டி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று நடந்தது. இதில், 150 பேர் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக, 1.11 கோடி...

View Article

13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு

தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.’வருவாய் துறையில் காலியாக...

View Article


வால்பாறை வனச்சரக பகுதியில் 3 புலிகளை நேரடியாக பார்த்த வன ஊழியர்கள்:...

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 6 வனச்சரகங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அட்டக்கல், காடம்பாறை, அட்டக்கட்டி, ஆழியார்,...

View Article

ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு

ரெயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகம் ஆண்டு தோறும் கணிசமான தொகையை ரெயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் 2015–16ம் நிதியாண்டுக்கு ரெயில்வே திட்ட செலவுகளுக்காக...

View Article


ரூ.4½ லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்: மத்திய அரசு...

நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிதான், அரசு ஊழியர்களில் அதிக சம்பளம் வாங்குவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக...

View Article

பி.ஏ., –பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது. பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள்...

View Article

வேன் மோதி குட்டி பலி: கதறியது தாய் குரங்கு

வால்பாறையில், வாகனத்தில் அடிபட்டு குட்டி பலியானதை கண்டு, தாய் குரங்கு பதறி, பதைபதைத்த காட்சி, அனைவரையும் நெகிழ வைத்தது.கோவை மாவட்டம், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று காலை, குரங்கு ஒன்று,...

View Article
Browsing all 1703 articles
Browse latest View live