நான் ஊருக்கு ஓடி போயிருரே சாமி.. அஸ்வினின் ருசிகர டுவிட்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரசிகரின் கிண்டலான டுவிட்டுக்கு ஜாலியாக பதிலளித்துள்ளார். தமிழக வீரரான அஸ்வின் கடந்த வருட முடிவில் டெஸ்ட் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்கள் தரவரிசையில்...
View Articleஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாட்சன், ஸ்டார்க் நீக்கம்.. அவுஸ்திரேலிய...
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில்...
View Articleஇலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய மோசமான பந்துவீச்சு! (வீடியோ இணைப்பு)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது. இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி...
View Articleடெஸ்ட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய டிவில்லியர்ஸ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில்...
View Articleஐபிஎல் போட்டியில் வீரர்களின் சம்பளம் எவ்வளவு?
ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். அதற்கு முன் ஐபிஎல் அணிகள் ஐந்து பேரை தக்க வைத்துக்கொள்ளலாம்....
View Articleதிருச்சி விமானத்தில் இருக்கையை உடைத்த பயணிகள் 2 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்
கோலாலம்பூரில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு நேற்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிவகங்கையை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் அப்துல்லா (25), அப்துல் வகாப் (26) ஆகிய 2 பேரும்...
View Articleகோவை விமான நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு: 24 மணிநேரமும் போலீசார்...
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புறக்காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர்...
View Articleஎஸ்.எஸ்.எல்.சி.- பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் அட்டவணை
தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளி-கல்லூரிகள்...
View Articleடெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை: காற்று மாசை கட்டுப்படுத்த சுப்ரீம்...
டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும்,...
View Articleபள்ளி கழிப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஓட்டல் அதிபர் கைது
ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் உள்ள மதுப்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் ஒரு பெண் குழந்தையை பிரசவித்தாள். இதையடுத்து, இங்குள்ள யூசுப்குடா...
View Articleஅரியானாவில் பரிதாபம்: இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை
அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர்...
View Articleவயிற்று புண்களை ஆற்றும் பேரிக்காய்
உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியதும், வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதும், தொண்டை புண், வலியை குணப்படுத்த கூடியதும், சளி, இருமலை போக்கவல்லதுமான பேரிக்காயை பற்றி...
View Articleடெங்கு காய்ச்சலை தடுக்கும் கொய்யா இலை
நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரும். எளிமையான மூலிகைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். கொசுக்களை அழிப்பதில் முதன்மையாக இருப்பது பேய் மிரட்டி...
View Articleபசியை தூண்டும் வெற்றிலை
வெற்றிலை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. காரமும், மணமும் கொண்ட இதற்கு மெல்லிலை என்ற பெயர் உண்டு. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றும். சளியை கரைக்க கூடிய தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை...
View Articleஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம்...
நாடு முழுவதும் முதல் கட்டமாக 17.01.2016 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி...
View Articleஇலங்கைப் பெண்ணின் தண்டனைக்காலம் குறித்து இன்னும் தகவல் இல்லை!- ஹர்சா டி சில்வா
கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் என்று உத்தரவைப் பெற்றிருந்த இலங்கைப் பெண்ணின் தீர்ப்பு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை என...
View Articleகுமார் குணரத்தினத்துக்கு பிரஜாவுரிமை வழங்குமாறு கோரி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்!
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் குமார் குணரத்தினத்துக்கு பிரஜாவுரிமை வழங்குமாறு கோரி நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும்...
View Articleபொதுமக்கள் ஜனாதிபதியைத் தொடர்பு கொள்ளும் செயற்திட்டம் நாளை ஆரம்பம்!
நாட்டின் அனைத்து பிரஜைகளும் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தமது தகவல்களை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஜனாதிபதி ஹதபிம’ தேசிய செயற்திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினூடாக பொது...
View Articleதேர்தல் முறைமை மாற்றப்படுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி பூரண ஆதரவு –கட்சித்...
தேர்தல் முறைமை மாற்றப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளினால் தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனையை ஜனாதிபதியினால்...
View Articleசுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உண்மையானால் ஹிருணிகா கைதுசெய்யப்படவேண்டும்!- விமல்
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படுகிறது என்றால் அதன்கீழ் வரும் பொலிஸ் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைதுசெய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...
View Article