கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் என்று உத்தரவைப் பெற்றிருந்த இலங்கைப் பெண்ணின் தீர்ப்பு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை என பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்தார். முறையற்ற உறவு
↧