வால்பாறையில், வாகனத்தில் அடிபட்டு குட்டி பலியானதை கண்டு, தாய் குரங்கு பதறி, பதைபதைத்த காட்சி, அனைவரையும் நெகிழ வைத்தது.கோவை மாவட்டம், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று காலை, குரங்கு ஒன்று, பிறந்து மூன்று மாதமே ஆன தன் குட்டியுடன்
↧