மண்டபம் அருகே வேதாளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகள் படகில் இருந்து இறக்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு
↧