தக்கலை அருகே உள்ள முளகுமூடு அடக்காச்சி விளையைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி (வயது 75). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் ஜெகன் ஜஸ்டஸ். இவர் தூத்துக்குடியில் பால் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மரிய அந்தோணியின்
↧