வாணியம்பாடியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 46). இவர் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நாட்டறம்பள்ளி ஏரி அருகில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள்
↧