குண்டடம் அடுத்துள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி(45). இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிய நம்பரில் இருந்து ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் ஈஸ்வரியிடம் நீங்கள் குளிக்கும்போது ரகசிய காமிரா மூலம் போட்டோ எடுத்து வைத்துள்ளதாகவும் அதனால்
↧