நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (100). கடந்த 3–ம் தேதி இறந்து விட்டார். சுடுகாட்டுக்குச் செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், அவரது உடலை மாற்றுச்சமூகத்தினர் வசிக்கும்
↧