தமது அதிகாரசபையின் தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவு மூடப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. இது தொடர்பில் அதிகாரசபை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணிப்பின் போது நீர் நிரப்பும்
↧