கடையம் அருகேஅங்கன்வாடி மையத்தில் புகுந்த நல்ல பாம்பு
கடையம் அருகே அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே புலவனூர் பொன்மலைநகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுமார் 25 குழந்தைகள் இங்கு...
View Articleபத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வுக்கு...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பு கடந்த டிசம்பர் 31-ந்தேதி பத்திரிகையாளர்கள் சிலர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களை, தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்பட பலர்...
View Articleகூகுளில் இன்று டிரெண்டாகி பட்டையக் கிளப்பும் “கேட்(CAT) 2015 முடிவுகள்” டேக்!
2015 ஆம் ஆண்டிற்கான “பொது நுழைவுத் தேர்வு” எனப்படும் கேட் (CAT) நுழைவுத் தேர்விற்கான ரிசல்ட் இன்று வெளியான நிலையில் “CAT 2015 result” என்னும் ஹேஷ் டேக் கூகுளில் டிரெண்டாகி வருகின்றது. இந்தியன்...
View Articleரூ.50 லட்சம் சொத்திற்காக…உயிருடன் இருக்கும் கணவனை “சர்டிபிகேட்”டில் கொன்ற...
சென்னையில் 50 லட்ச ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக சொந்த கணவனே இறந்து விட்டார் என்று சான்றிதழ் பெற்ற மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் சென்னை போலீஸ்...
View Articleகோத்தகிரியில் தொழிலாளியை கொன்ற காட்டெருமைகள் மீண்டும் நடமாட்டம்
கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளிலுள்ள அரவேனு, அளக்கரை, சேட்லைன், காம்பாய் கடை, வியூ ஹில் போன்ற குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் அருகில் தேயிலை தோட்டங்களும் அடர்ந்த...
View Articleசெல்ஃபி எடுக்கும்போது கடலில் தவறி விழுந்த இளம்பெண்: தேடும் பணி தீவிரம்
மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது கடலில் தவறி விழுந்த இளம்பெண் ஒருவரை மீட்பு பணியினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில் உள்ள பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் சனிக்கிழமையன்று காலை இளம்பெண் ஒருவர்...
View Articleமதுரையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. ஏட்டு உள்பட...
திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் தலைமைக்...
View Articleகடல் சங்குகளை ஜெர்மனிக்கு எடுத்துச் செல்ல முயன்ற மாணவருக்கு ரூ.5000 அபராதம்
சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு கடல் சங்குகளை கொண்டு செல்ல முயன்ற ஜெர்மனி கல்லூரி மாணவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் ஒன்று...
View Articleகாதலனை அடித்து துரத்தி விட்டு மாணவியை கடத்தி கற்பழித்த 3 வாலிபர்களுக்கு...
மதுரை விராட்டிப்பத்து பகுதியை சேர்ந்தவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். பிரேமாவும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து...
View Articleதோஷம் இருப்பதாக கூறி ஏமாற்றி 40 பெண்களை சீரழித்த வாலிபர்
திருப்பூரை சேர்ந்தவர் இந்திரா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற ஒரு வாலிபர் மாணவியின்...
View Articleதாஜ் மஹாலை காணவரும் வெளிநாட்டினரின் கூட்டம் வெகுவாக குறைந்தது
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆக்ரா நகரில் பளிங்குக்கல் காவியமாக வீற்றிருக்கும் தாஜ் மஹாலை காணவரும் வெளிநாட்டினரின் கூட்டம் வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது....
View Articleஎன் கணவரை வழக்கில் இருந்து விடுவிக்க இன்ஸ்பெக்டர் ரூ.5 லட்சம் கேட்டார்:...
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் நேதாஜி நகரில் வசிப்பவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்ரி (வயது26). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது...
View Articleதியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி:...
இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30-ம் நாள் ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக...
View Articleதி.மு.க. ஆட்சி அமைந்தால் மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக்கல்லூரி: மு.க.ஸ்டாலின்...
தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மருத்துவ துறையினர் கருத்தரங்கு கோவையில் இன்று நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– கடந்த 4 மாத காலமாக நான் நமக்கு...
View Articleமக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி: வைகோ பேட்டி
திருச்சியில் இன்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி...
View Articleவிமானத்தில் பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: 50 வயது நபர் கைது
டெல்லியில் இருந்து இன்று காலை கொல்கத்தாவுக்கு கிளம்பிய இன்டிகோ விமானத்தில் பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் ஒன்று இன்று காலை...
View Articleமாணவ, மாணவிகளுக்கு பாராசூட் பயிற்சி அளிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மாணவ, மாணவிகளுக்கு பாராடசூட் பயிற்சி அளித்து வருகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டை வாளகத்தில்...
View Articleஈரோட்டில் எம்.ஜி.ஆர்.–ரஜினி–விஜயகாந்த் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு...
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் இருந்து வருகின்றனர். தற்போது மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி வாழும் கலைஞர்கள் வாழ்வாதாரம்...
View Articleகரும்புக்கான ஆதாய விலை டன் ஒன்றுக்கு ரூ.2850 ஆக நிர்ணயம்: முதல்வர் உத்தரவு
கரும்புக்கான ஆதாய விலை டன் ஒன்றுக்கு ரூ.2850 ஆக நிர்ணயம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரும்பு உற்பத்தி திறனை அதிகரித்து,...
View Articleசினிமா ஆசையால் மீண்டும் சிறைப்பறவையாக மாறிய உலகின் நம்பர் ஒன் போதைப்பொருள்...
மெக்சிகோ நாட்டில் உள்ள அல்ட்டிபிலானோ சிறையில் இருந்து தப்பியோடிய சர்வதேச போதை கடத்தல் மன்னனான ‘எல் சாப்போ’ ஜோகுவின் குஸ்மேன் மீண்டும் பிடிபட்ட சம்பவத்தின் பின்னணியில் சில சுவாரஸ்யமான தகவல்கள்...
View Article