திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் தலைமைக் காவலர் ஒருவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநகர
↧