மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது கடலில் தவறி விழுந்த இளம்பெண் ஒருவரை மீட்பு பணியினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில் உள்ள பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் சனிக்கிழமையன்று காலை இளம்பெண் ஒருவர் தனது இரண்டு கல்லூரி தோழிகளுடன் இணைந்து கடற்கரையோரம் உள்ள பாறையில்
↧