சென்னையில் 50 லட்ச ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக சொந்த கணவனே இறந்து விட்டார் என்று சான்றிதழ் பெற்ற மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பு புகார் மனு
↧