தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மருத்துவ துறையினர் கருத்தரங்கு கோவையில் இன்று நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– கடந்த 4 மாத காலமாக நான் நமக்கு நாமே பயணத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை
↧