திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் நேதாஜி நகரில் வசிப்பவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்ரி (வயது26). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :– எனது கணவர் தேவதாஸ் ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து
↧