ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் இருந்து வருகின்றனர். தற்போது மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி வாழும் கலைஞர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்
↧