அமெரிக்காவில் பறக்கும் தட்டைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் தட்டைப் பார்த்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் பலரும், புகார் அளித்தனர். இதனை அடுத்து, இம்மாநிலத்தின் சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த...
View Articleசர்வதேச மாத இதழின் கணக்குப்படி உலகின் சுவையான பர்கர், சைவமாம்!
அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும் உணவுகளில் முக்கியப்பங்கு வகித்துவரும் பர்கர்களில், சைவ பர்கரே சுவை மிகுந்தது என ஆச்சர்யமளிக்கும் முடிவை ஜி.க்யூ. என்ற சர்வதேச மாத இதழ் வெளியிட்டுள்ளது....
View Articleஆஸ்திரேலியாவில் கடைக்குள் நுழைய கருப்பின மாணவர்களுக்கு அனுமதி...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர். அப்போது, கருப்பின மாணவர்களை...
View Article320 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ப்ளூ மூன் வைரம்
வைரங்களில் மிக அரிதாகவே கிடைக்கும் ஒன்றான ப்ளூ டைமண்டை ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனம் 48.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த வைரக்கல், 35 முதல் 55...
View Articleபுதிதாக 1000 வேலைவாய்ப்புக்களை வழங்கும் அப்பிள்
ஐரோப்பிய நாடுகளுக்கான தலைமைச் செயலகத்தை அயர்லாந்தில் கொண்டுள்ள அப்பிள் நிறுவனம் அதன் ஊடாக புதிதாக 1000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது. இதனை அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Tim Cook அயர்லாந்திற்கு...
View Articleஆண்களே! இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா? அப்ப இத கொஞ்ச …
அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அப்படி இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், மனதை மற்றும் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அன்றாடம் உடற்பயிற்சி...
View Articleசெரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும் பழங்கள்!
நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுக்கிறது. எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட...
View Articleகுமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி சத்தியாக்கிரக போராட்டம்
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோசலிஷ கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குமார் குணரட்னத்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி தொடர்...
View Articleமகிந்தவின் மைத்துனருக்கும் பிரதமருக்கும் நெருங்கிய தொடர்பு: அனுரகுமார திஸாநாயக்க
நாட்டின் வரலாற்றில் அதிகளவில் நிதி கடத்தல் வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அந்த நிதி கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடைய சில இடைத்தரகர்கள் இருந்துள்ளதாக மக்கள் விடுதலை...
View Articleகைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அரசியல்...
View Articleநாட்டுக்கு வெளியில் இருக்கும் புத்திஜீவிகளின் சேவை தேவைப்படும் காலம்...
நாட்டுக்கு வெளியில் சேவையாற்றி வரும் புத்திஜீவிகளின் அறிவும் தொழில்நுட்ப ஞானத்தையும் இலங்கை மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், நாட்டுக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தும் பொருத்தமான காலம்...
View Articleதமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் மருத்துவத்தை பகிஸ்கரிக்க முடிவு
தமிழ் அரசியல் கைதிகள் நாடளாவிய ரீதியில் நாளை முதல் மருத்துவத்தை பகிஸ்கரிக்க போவதாக இன்று அறிவித்துள்ளனர். நல்லாட்சி அரசு நவம்பர் 7ம் திகதி முதல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறி ஏமாற்றபட்ட...
View Articleசர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்கார் என சந்தேகிக்கப்படும் மொஹமட் சித்திக் என்ற சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலை...
View Articleமொனராகலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை, வியாளேந்திரன் எம்.பி நேரில்...
மொனராகலையில் உள்ள சிறைச்சாலையில் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த ஆறு...
View Articleகாலி துறைமுகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை
அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதக்கப்பலில் உள்ள ஆயுதங்களை காலி துறைமுகத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலி தெரிவித்தார். எதிர்வரும் சில தினங்களுக்குள்...
View Articleநாங்கள் பத்திரமாக இருக்கிறோம்: பேஸ்புக்கின் சேப்டி செக் மூலமாக தகவல்...
இயற்கை பேரழிவு மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பலரும், தமது குடும்பத்தாருக்கு தாம் பத்திரமாக இருப்பதை தெரிவிப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு இந்த ‘சேஃப்டி செக்’ வசதியை...
View Articleதெரியாத நபர்களிடம் உங்களது தனிப்பட்ட அலைபேசி எண்ணை பகிர பயமா?
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்ட் நகரில் மொபைல்களுக்கான புதிய சாப்ட்வேர் தயாரிப்பு மற்றும் தொலைதொடர்பு துறை நிறுவனமாக ஐவிகார்ப் இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் தற்போது பாக்ஸ்(Phox)...
View Articleமுப்பது பேரின் கால்களுக்கிடையே ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் சாதனை செய்த நாய்:...
பெரு நாட்டைச் சேர்ந்த ஒட்டோ என்ற நான்கு வயது புல் டாக், இந்நாட்டின் தலைநகரான லிமாவின் முப்பது பேரின் கால்களுக்கிடையே ஸ்கேட்டிங் செய்தவாறு புகுந்துவந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நேற்று...
View Articleதொன்னூறாயிரம் பேரால் பின்பற்றப்படும் இன்ஸ்டகிராம் தாடிக்காரர்
ஆஸ்திரேலியாவில் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நோ ஷேவ் நவம்பர்’ (மொவம்பர்) என்ற விழிப்புணர்வு பிரபலமடைந்து தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆண்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்களுக்கு...
View Articleகவலையில்லாத மனிதராக வாழ ஆசையா?: பேஸ்புக்கில் இருந்து விடுபடுங்கள் –புதிய...
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு நாளும் தமது...
View Article