குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோசலிஷ கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குமார் குணரட்னத்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று பகல் 12 முதல் ஆரம்பித்துள்ளதாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப்
↧