நாட்டின் வரலாற்றில் அதிகளவில் நிதி கடத்தல் வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அந்த நிதி கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடைய சில இடைத்தரகர்கள் இருந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இவர்களில் முக்கியமான இடைத்தரகராக கருதப்படும் திரு நடேசன் என்பவருக்கும்
↧