மொனராகலையில் உள்ள சிறைச்சாலையில் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் இவர்களை இதுவரைக்கும் யாரும் சென்று பார்வையிடவில்லை
↧