சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ்...
சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், அரசு போக்குவரத்து கண்டக்டர்...
View Articleஈரோடு மீன் மார்க்கெட்டில் பொதுமக்களை அதிசயிக்க வைத்த பாம்பு மீன்
ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இப்படி விற்பனைக்கு வரும் மீன்களில் சில அரிய வகை மீன்களும் வருகிறது. இந்த அரிய வகை மீன்களை கடைக்கு வரும்...
View Articleவாழப்பாடி அருகே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கட்டிட தொழிலாளி
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பி. கண்ணுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 41), கட்டிட தொலாளி. இவரது மனைவி சுமதி (37). இவர்களுக்கு ஆனந்த் (14) என்ற மகனும், சந்தியா (12) என்ற மகளும்...
View Articleபிளாஸ்டிக் குப்பைகளை தரம்பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம்: மன்னார்குடி...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் 32வது வார்டு டெப்போ ரோட்டில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. தினசரி 20 டன் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில்...
View Articleஒரு விசிறி, மிக்சி, கிரைண்டருக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம்: பெண்ணுக்கு ஷாக்...
நெல்லை மாவட்டம் குலசேகரம் அருகே ஒரு குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் விதித்த மின் வாரிய அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் கீதா....
View Articleகொழும்பு கோட்டையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
இன்று தொடக்கம் 12ம் திகதி வரை கோட்டை நாக விகாரையுடன் தொடர்புடைய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தேசிய ஒற்றுமைக்கும், இனங்களுக்கு...
View Articleஅரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டால், அதுவே சிறந்த விடயம்: செல்வம் எம்.பி
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையேனும் வழங்கப்படுமாயின், அது மிக சிறந்ததொரு விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைகலநாதன்...
View Articleமன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு! மக்கள் விசனம்
மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபை...
View Articleஎனது ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000!- சந்திரிக்கா
தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000- என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த...
View Articleசோபித தேரரின் இறுதிக்கிரியை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியில் நேர மாற்றம்
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு- 20 போட்டி 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்...
View Articleஎலக்ட்ரீசியன் மனைவிக்கு 6 கிலோவில் ஆண் குழந்தை: வேலூர் ஆஸ்பத்திரியில் பிறந்தது
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியை சேர்ந்தவர் சங்கர். (வயது 40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமா...
View Articleபூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது: மதுரையில் மல்லிகை பூ கிலோ...
மதுரையில் பூக்களின் வரத்து அதிகரித்ததால் மல்லிகை பூ விலை குறைந்து ரூ.700–க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ...
View Article11 மொழிகளில் டப் செய்யப்பட்ட குறும்படங்கள்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்
11 மொழிகளில் டப் செய்யப்பட்ட குறும்படம் மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ஆந்திர மாநில வாலிபர் இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஹிந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர்...
View Articleபுதுவை கடலில் 30 அடி உயரத்துக்கு ராட்சத அலை
புதுவை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்ததால் நேற்று இரவில் இருந்தே பலத்த சூறை காற்று வீசியது. இன்று காலை சூறை காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. மதியம் 12 மணி அளவில் அதிவேகமாக சூறை...
View Articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீன வாலிபர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீன வாலிபர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஜமான பெண்ணை திருமணம் செய்துகொண்டால், தமது...
View Articleஹற்றனில் பஸ் விபத்து: 9 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – ஹற்றன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து ஹற்றன் நோக்கி...
View Articleவடக்கிற்கும் தெற்கிற்கும் இரண்டு நாடுகளா? இரண்டு சட்டமா அதிபர்களா?: சிரேஸ்ட...
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் கோருவது வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? வடக்கிற்கும்...
View Articleலலித், அனுஷ மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு...
View Articleமலையகத்தில் களைக்கட்டும் தீபத்திருநாள் கொண்டாட்டங்கள்
தீபத்திருநாள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் களைக்காட்ட ஆரம்பித்துள்ளன. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மலையக மக்கள் இம்முறை தீபத்திருநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். புதிய ஆடைகளை கொள்வனவு...
View Articleமதுபோதையில் அட்டகாசம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்...
வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் 6 ஆசிரியர்கள் பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்...
View Article