இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு- 20 போட்டி 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த போட்டியே 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
↧