புதுவை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்ததால் நேற்று இரவில் இருந்தே பலத்த சூறை காற்று வீசியது. இன்று காலை சூறை காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. மதியம் 12 மணி அளவில் அதிவேகமாக சூறை காற்று வீசியது.
↧