தீபத்திருநாள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் களைக்காட்ட ஆரம்பித்துள்ளன. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மலையக மக்கள் இம்முறை தீபத்திருநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். புதிய ஆடைகளை கொள்வனவு செய்தல், வீடுகளை புனரமைத்தல், இனிப்பு பண்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மலையக வாழ் மக்கள்
↧