வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் 6 ஆசிரியர்கள் பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆறு ஆசிரியர்கள்
↧