மட்டக்களப்பு – சொறுவாமுனை வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாhக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட இழுவை வலை மற்றும் தங்கூசி வலை என்பனவற்றைப் பயன்படுத்தியே மேற்படி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
↧