தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று உத்தவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 41 இந்திய மீனவர்கள்
↧