தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையேனும் வழங்கப்படுமாயின், அது மிக சிறந்ததொரு விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைகலநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக லங்காசிறி செய்திச் சேவைக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர்,
↧