இத்தனை கோடி மதிப்புள்ள காரை வாங்கினரா தனுஷ்?
தனுஷ் தீவிர கார் ப்ரியர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்நிலையில் இவர் தற்போது ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கயிருக்கிறாராம்.இந்த காரின் விலை ரூ 2 கோடி 48 லட்சம், மேலும் இதற்கு வரியாக ரூ 2 கோடி 85 லட்சம்
View Articleடாம் குரூஸ் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்- ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கியவர் ஏ.ஆர்.ரகுமான். அது மட்டுமின்றி இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.இவருக்கு அடுத்து ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்...
View Article8 வருடங்களுக்குப் பிறகு விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது....
View Articleநடிகராக அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறி வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில்...
View Article‘தெறி’யில் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மாஸ் காட்சிகள் : அட்லி
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின்...
View Articleஇந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சக்ஷம் அமைப்பின் 8–வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. 2–வது நாள் மாநாட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி...
View Articleமும்பை: கல்யாணத்துக்கு மறுத்த சகோதரர் மகளை கட்டி போட்டு மகனிடம் ரேப் பண்ண...
மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி...
View Articleவகுப்பில் செல்போனில் எஸ்.எம்.எஸ்…கண்டித்த ஆசிரியர்…தற்கொலை செய்து கொண்ட...
டெல்லியில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று ஆசிரியர் கண்டித்த காரணத்தினால் மாணவன் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில்...
View Articleபலாத்காரத்திற்கு ஆளான மனைவி –எஸ்.எம்.எஸ் மூலம் ”தலாக்” அனுப்பி விவாகரத்து...
உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ் மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம்...
View Articleகல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- மத போதகர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை
கோத்தகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் வசித்து வந்தவர் அருள்தாஸ். இவர் திருச்சி மாவட்டத்தைச்...
View Articleமும்பைக்கு 2-வது துறைமுகம்: வரும் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டுவிழா
இந்தியாவின் நிதித்தலைநகரான மும்பையில் 2-வது துறைமுகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய துறைமுகமானது டாடா பவர் நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குவதறகு பெரும்பாலும்...
View Articleமஞ்சள் விவசாயத்திற்கு மாறிய நிலக்கரி தொழிலாளர்கள்
விவசாயத்தில் உள்ள ஈடுபாடு படிப்படியாக குறைந்து விவசாயக் குடும்பங்கள் நகரத்திற்கு குடிபெயர்வது அதிகரித்துள்ள நிலையில், மேகாலயாவில் நிலக்கரி தொழிலாளர்கள் மஞ்சள் விவசாயத்திற்கு மாறியிருப்பது நம்பிக்கை...
View Articleஇரண்டு காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகம் முழுவதும் மீண்டும் மழை
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும், அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த...
View Articleமருமகள் உயிர் பிழைக்க மாமனார் கிட்னி தானம்
மும்பை மற்றும் நவி மும்பையில் முதல் முறையாக நடைபெற்ற ஒரு அரிய நிகழ்வாக 68 வயது முதியவர் ஒருவர் தனது கிட்னியை மருமகளுக்கு தானமாக வழங்கி உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். கிட்னியை தானமாக வழங்கிய சசிகாந்த்...
View Articleமலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம் : பூர்வாங்க பூஜைகள் துவங்கின
தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு தாய் வடிவில்...
View Articleஅமெரிக்கா: புகை பிடிப்பதை தடுத்த பார் பணிப்பெண்ணை சுட்டுக் கொன்ற குடிமகன்
பொது இடத்தில் புகை பிடிக்க கூடாது என சுட்டிக்காட்டியதற்காக அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் உள்ள ஒரு மது அருந்தும் பாரில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த ஒரு பணிப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்...
View Articleஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை: இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா ரஷ்யா...
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர்...
View Articleஐ.எஸ். அமைப்புக்கு எதிராக களமிறங்கும் ஜேர்மனி: தீவிரவாத தாக்குதல் அச்சத்தில்...
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்சுடன் இணைந்து செயல்பட ஜேர்மனி முடிவு செய்துள்ளதால் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் அதிகரிக்க கூடும் என்று ஜேர்மனியர்கள் அச்சமடைந்துள்ளனர். பாரிஸ் நகரில் நடைபெற்ற...
View Articleபொலிசார் கண்முன்னே தீக்குளித்த நபர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)
சீனாவில் ரிக்ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சியாங் பகுதியில் ரிக்ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி...
View Articleடாக்சி ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்ட நபர்: இஸ்லாமியர் என்பதால் வெறிச்செயல்...
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை இஸ்லாமியர் என்பதால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய டாக்சி ஓட்டுநர் சுடப்பட்ட விவகாரத்தை உரிய...
View Article