கோத்தகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் வசித்து வந்தவர் அருள்தாஸ். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மத போதகர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று
↧