இந்தியாவின் நிதித்தலைநகரான மும்பையில் 2-வது துறைமுகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய துறைமுகமானது டாடா பவர் நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குவதறகு பெரும்பாலும் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மும்பை போர்ட் டிரஸ்ட் வழியாக இந்த நிலக்கரி இறக்கப்பட்டு வருகிறது.
↧