தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு தாய் வடிவில் வந்து சிவபெருமான் சுகப்பிரசவம் பார்த்த தலம் என்பதால் இறைவன் தாயுமானசுவாமி என
↧