மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார்.
↧