வெள்ள நிவாரணத்திற்கு ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி
தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது....
View Articleமுகத்தில் அறையும் உண்மையை சொல்லும் தண்ணீர் மனைவிகள் குறும்படம்
இந்தியாவின் பல இடங்களில் தண்ணீர் வீணடிக்கப்பட்டு வரும் வேளையில் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் பல மைல் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவர ஒரு பெண் தேவை என்ற காரணத்திற்காக மட்டுமே பல முறை திருமணம்...
View Articleமழையால் தண்டவாளம் மூழ்கியது: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும்...
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி...
View Articleசென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:...
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த மாதம் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை,...
View Articleமீண்டும் மிரட்டும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை...
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த மாதம் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை,...
View Articleமீண்டும் திகில் படத்தில் நடிக்கும் நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இதில் ‘மாயா’...
View Articleவிக்ரம் என் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை: சிவகார்த்திகேயன்
சிவகார்த்தி கேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ வருகிற 4–ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி… நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட...
View Articleதங்கமகன் பின்னணி இசை பணிகளை முடித்த அனிருத்!
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் தங்கமகன் திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது முற்று பெற்றிருப்பதாக...
View Articleபிரமாண்ட செட்டில் உருவாகும் தெறி கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி!
கோவாவில் கலை இயக்குனர் முத்துராஜ் வடிவமைத்துள்ள ஒரு பிரமாண்ட செட்டில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தற்போது படமாகி வருகிறது. கோலிவுட்டை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் திலீப்...
View Articleதனது முடிவை அதிரடியாக மாற்றிக்கொண்ட அஜித்!
2015-ம் ஆண்டை பொறுத்தவரை ‘தல’ அஜித்துக்கு இது மிகவும் ஸ்பெஷலான வருடம் என்றே சொல்லவேண்டும். ஆண் குழந்தை பிறந்தது முதல் என்னை அறிந்தால், வேதாளம் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி...
View Articleரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா!
‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12-ம் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக கபாலி படத்தின் இரண்டு பிரத்யேக போஸ்டர்கள் வெளியாகும்...
View Articleமீண்டும் விக்ரம், சூர்யாவுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக இவரை காணவில்லை. ஆனால் தற்போது இவருக்கு குவிந்துள்ள வாய்ப்புகளை பார்த்தால் தனது...
View Articleவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்
வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல் சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை...
View Articleசென்னையில் மழைவெள்ளம்: வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும்...
View Articleபோன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்
வரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில்...
View Articleரத்தான ரெயில்களுக்கான கட்டணம் 3 நாட்களில் திரும்ப கிடைக்கும்: தெற்கு ரெயில்வே
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், பயணிகள் பாதுகாப்பை கருதி கடந்த மாதத்தில் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் 2 நாட்களாக பெய்யும் கன மழையினால் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரெயில்கள்...
View Articleவெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும்...
View Articleசென்னை மக்களுக்கு ரூ.13 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் யுனைடெட் வே...
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ யுனைடெட் வே பெங்களூர் என்ற என்ஜிஓ முன்வந்துள்ளது. சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய யுனைடெட் வே பெங்களூர் என்ற...
View Articleவெள்ளத்தின் பிடியில் பல லட்சம் மக்கள் : மீட்க முடியாமல் ராணுவ அதிகாரிகள் திணறல்
வெள்ளத்தின் பிடியில் பல லட்சம் மக்கள் தவித்து வருவதால், அவர்களை மீட்க முடியாமல், ராணுவம் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள்...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு முதல் மாத சம்பளம்: பீகார்...
தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குகிறார் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார்....
View Article