சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
↧