வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த மாதம் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,
↧