புல்லட் பைக்கை ஓட்டியபடி திருமண அரங்கிற்கு வந்த மணப்பெண்
ஆமதாபாத்தை சேர்ந்த ஆயிஷா உபாத்யாய். கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. மணமகள் எப்போது வருவார் என அனைவரும் ஆவலுடன்...
View Articleவிடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவர் விடுதலை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று...
View Articleமனித உரிமை மீறல் விசாரணை! இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல்...
View Articleகாலிமுகத்திடலில் 68வது சுதந்திர தின வைபவம்!
இலங்கை சுதந்திர தினத்தின் 68வது தேசிய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை இரண்டு கட்டங்களாக தேசிய தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. காலையில்...
View Articleஎந்த நேரத்திலும் பதவியை துறக்கத் தயார்!– அனுர பிரியதர்சன யாபா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் எந்தவொரு நேரத்திலும் அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக்...
View Articleஆன்லைன் ரெயில் டிக்கெட்: இனிமேல் ஒரு மாதத்திற்கு 6 முறைதான் பதிவு செய்ய முடியும்
ரெயில்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் ரெயில்நிலையம் சென்று நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் தொழில்நுட்பம் வசதி முன்னேற்றத்தால் ரெயில்வே நிர்வாகம்...
View Article18 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தில் பறக்க ஆசையா?: அணுகுங்கள் கத்தார் ஏர்லைன்ஸ்
சில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் பயணம் என்றாலும், அப்படிச் செல்வதற்கு பல மணி நேரத்திற்கும் மேல் பிடிக்கும் தொலை தூர விமானப் பயணங்களும் இருக்கின்றன. அந்த வகையில், 8,578...
View Articleசுதந்திர தினத்தில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம்! இலங்கையின் வரலாற்றில் ஒரு...
இவ்வருடம் சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதற்கான...
View Articleஎரிபொருள் விலைச் சூத்திரம் இல்லை! விலைக்குறைப்பும் இல்லை! அரசாங்கம் தீர்மானம்
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரம் உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு...
View Articleமஹிந்தவின் பெயரால் முகவரியற்ற நிறுவனங்களும் சுயாதீன தொலைக்காட்சிக்கு ஆப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி சிறுசிறு நிறுவனங்களும் சுயாதீன தொலைக்காட்சிக்கு கடன் பாக்கி வைத்துள்ள விடயம் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள்...
View Articleசுதந்திரக் கட்சியின் பிளவு நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும்! டியூ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு நாட்டிற்குள் அரசியல் நெருக்கடியொன்றை ஏற்படுத்தி விடும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து...
View Articleஐநா பேரவை சூழ்ச்சியின் உண்மை நிலையை ஜனாதிபதி அறியவில்லையா? பீரிஸ் கேள்வி
ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கை பங்குதாரராகியுள்ளதன் மூலம் நாட்டிற்கு எதிரான பெரும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அறியாமல்...
View Articleபோதைப் பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தனியான புலனாய்வுப் பிரிவு! ஜனாதிபதி உத்தரவு
போதைப் பொருள் வர்த்தகர்களை சுற்றிவளைப்பதற்காக தனியான புலனாய்வுப் பிரிவொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான...
View Articleசர்வதேசத்தின் தலையீடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது! அரசாங்கம்
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவான உள்ளக விசாரணைப் பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். எனினும் எந்தவகையிலும் சர்வதேசத்தின்...
View Articleபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வழங்காது எரிபொருள் விலையை குறைக்க வேண்டாம்:...
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வழங்காது எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படக் கூடாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...
View Articleகடலில் வீழ்ந்து கெப் ரக வாகனம் விபத்து
காலி – மாத்தறை பிரதான வீதியில் உனவடுனை – கனஹேனை பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி கடலில் வீழ்ந்துள்ளது. இன்று காலை மாத்தறையில் இருந்து பயணித்துள்ள குறித்த கெப் ரக வாகனம், எதிர்...
View Articleஎப்படியெல்லாம் யோசிக்கிராங்க பாருங்க!
https://youtu.be/99LlYMGrkNw எப்படியெல்லாம் யோசிக்கிராங்க பாருங்க!
View Articleஐபோன் கேமராவிலேயே படம்பிடிக்கப்பட்ட இந்திய திருமணம்!! கலக்கல் வீடியோ
https://youtu.be/gQByQCKPENw ஐபோன் கேமராவிலேயே படம்பிடிக்கப்பட்ட இந்திய திருமணம்!! கலக்கல் வீடியோ
View Articleநடுக்கடலில் கோவில்!.. வழி விடும் ஆழி!.. பயமின்றி பயணிக்கும் பக்தர்கள்….
https://youtu.be/XyHv3t2LgME https://youtu.be/vHAD6y3Gclk நடுக்கடலில் கோவில்!.. வழி விடும் ஆழி!.. பயமின்றி பயணிக்கும் பக்தர்கள்....
View Articleவிஸ்கி, சாப்பாடு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடிய ஏர் இந்தியா...
டெல்லி-கொழும்பு இடையே செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வேலையை முடித்துவிட்டு வந்த ஏர் இந்திய விமான பணிப்பெண்ணை சோதனையிட்ட சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்,...
View Article