பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, கந்தசாமி கருணாநிதி, வீரசிங்கம் சுலக்சன்,
↧