ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கை பங்குதாரராகியுள்ளதன் மூலம் நாட்டிற்கு எதிரான பெரும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அறியாமல் உள்ளார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இராஜகிரியவில்
↧