போதைப் பொருள் வர்த்தகர்களை சுற்றிவளைப்பதற்காக தனியான புலனாய்வுப் பிரிவொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இதற்குத்
↧