யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவான உள்ளக விசாரணைப் பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். எனினும் எந்தவகையிலும் சர்வதேசத்தின் தலையீடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல்
↧