Oru Naal Koothu Official First Look Teaser
https://youtu.be/xpta1hjDvQ0 Oru Naal Koothu is an Tamil drama film directed by Nelson Venkatesan and produced by J.Selva Kumar. Starring Dinesh, Mia George and Nivetha Pethuraj in the leading roles....
View ArticleMasala Padam Trailer
https://youtu.be/iVyNjajUq9k Presenting To You ‘Masala Padam Trailer’, Directed By Laxman MFI And Produced By Vijaya Raghavendra T, Starring Mirchi Shiva, Bobby Simha, Gaurav, Lakshmi Devy....
View ArticleMellisai Official First Look Teaser
https://youtu.be/jAbYGV-Ca3w Mellisai is an Tamil film directed by Ranjit Jeyakodi and produced under Rebel Studio Productions. Vijay Sethupathi and Gayathrie feature in the leading roles. The film...
View ArticleThoongaavanam – Official Trailer
https://youtu.be/zd_eRjhXPGE Presenting you the Official trailer of Thoongaavanam. Cast :Kamal Hassan, Trisha, Prakash Raj, Kishore, Sampath Raj, Madhu Shalini Directed by Rajesh M Selva Produced by S....
View ArticleEetti – Official Teaser
https://youtu.be/7uenJgMKUqs Watch the extremely racy official teaser of Eetti starring Adharvaa and Sri Divya directed by Raviarasu which has music by G.V. Prakash Kumar Movie – Eetti Music – G. V....
View Articleஎவ்வாறான விசாரணையை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம்...
எவ்வாறான விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில்...
View Articleசந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காண வேண்டும்
தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக்...
View Articleமனித உரிமை அறிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்தைக் கோரும் விமல் வீரவன்ச
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரியுள்ளார். இந்த விசாரணை அறிக்கை தொடர்பில்...
View Articleமங்களவின் பொறுப்புக்களை மலிக் சமரவிக்ரமவிடம் ஒப்படைத்தாரா பிரதமர் ?
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சில பொறுப்புக்களை, சர்லுவதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் பிரதமர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களின் போது...
View Articleகலை கலாசார அமைச்சில் குடிகொண்டுள்ள பேய்கள் விரட்டியடிக்கப்படும்: எஸ்.பி. நாவீன்ன
கலை கலாசார அமைச்சில் குடிகொண்டுள்ள பேய்கள், பூதங்கள், கெட்ட ஆவிகள் போன்றனவற்றை விரட்டியடித்து அமைச்சரவையை தூய்மைபடுத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு கலை கலாசாரத்தை...
View Articleரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுக்கும்
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிசமைக்கும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சியடைந்துள்ளது. இதனால்...
View Articleபுகைபிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் மரணம்
புகைபிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
View Articleசிதம்பரபுரம் முகாம் காணியை பிரித்து வழங்குவதற்கு அனுமதி! வடக்கு புனர்வாழ்வு...
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காணியையே வழங்க அனுமதி கிடைத்துள்ளது என வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....
View Articleநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!-...
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் கோரியுள்ளனர். நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது....
View Articleதலை வெடிக்கும், நெஞ்சு வெடிக்கும் என்பதைப் போல் கால் வெடிக்கும் என்பதை...
நீங்கள் போடும் கூச்சலால் மண்டையே வெடித்து விடுவதுபோல் இருக்கிறது. அய்யோ,,, அந்த சம்பவத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சே வெடித்து விடும்போல் இருக்கிறது என்று சிலர் ஆற்றாமையால் புலம்புவதை...
View Articleசாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதம்
தமிழகத்தில் டிஎஸ்பியாக பதவியேற்று ஏழே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா(27),...
View Articleபாம்பன் பகுதியில் சிக்கிய ராட்சத களவாய் மீன்!
இராமேஸ்வரத்தின் பாம்பன் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ராட்சத களவாய் மீன் சிக்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள், மன்னார்...
View Articleவெளிநாட்டு பெண்ணை திருடனிடம் இருந்து காப்பாற்றிய மாணவர்கள்: சிசிடிவில் பதிவான...
டெல்லியில் வெளிநாட்டு பெண்மணி ஒருவரிடம் திருட முயன்ற வாலிபரை, மாணவர்கள் காப்பாற்றிய சம்பவம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லிக்கு வேலை விடயமாக வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர்...
View Articleஓடும் பேருந்தில் பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டுனர்: இந்தியாவில் தொடரும் கொடூரம்!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஓடும் பேருந்தில், பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். போபாலில் கடந்த புதன்கிழமை இரவு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் 35 வயது பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்....
View Articleஉலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான நகரங்கள் பட்டியலில் 2 இந்திய நகரங்கள்
உலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. சுவிஸ் வங்கியான யூபிஎஸ் உலகின் மலிவான நகரங்களையும், மிகவும் செலவு மிகுந்த நகரங்களையும்...
View Article