தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய
↧