டெல்லி உத்தேச அணியில் கோஹ்லி, தவான், இஷாந்த்: கவுதம் கம்பீருக்கும் வாய்ப்பு
ரஞ்சிக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் 45 பேர் கொண்ட டெல்லி உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடக்க வீரரான ஷிகர் தவான், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான...
View Articleகாதலியை கரம் பிடிப்பது எப்போது? ஹர்பஜன் திருமணத்தில் தொடரும் குழப்பம்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து...
View Articleடோனியின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் கோஹ்லி: காலிஸ் கருத்து
டோனியின் தலைவர் பதவியை கோஹ்லிக்கு வழங்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணி முன்னாள் வீரர் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றி அணித்தலைவராக கருதப்படும் டோனி டி20 மற்றும் ஒருநாள்...
View Articleமெஸ்ஸி- அன்டோனெல்லா தம்பதிக்கு 2வது ஆண் குழந்தை பிறந்தது
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி- அன்டோனெல்லா ரெக்குஸ்ஸோ ஜோடிக்கு இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவராக இருக்கும் மெஸ்ஸி, ஸ்பெயின்...
View Articleரூ.70 ஆயிரம் கொடுத்தால் ரூ.3 கோடி: பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிய கும்பல்
தூத்துக்குடியில் பெண் ஒருவர் ரூ. 3 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ. 70 ஆயிரத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி செயின்ட் மெரீஸ் காலனியை சேர்ந்தவர் ராஜா. தூத்துக்குடி ஷிப்பிங்...
View Article60 வயது தாயை பலாத்காரம் செய்து கொன்ற மகன்
பூனே அருகே பெற்ற தாயை பலாத்காரம் செய்து கொன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே அருகே உள்ள வாக்கட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜாலன் ஜாதவ் (60). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு...
View Articleஉதவித்தொகை நிறுத்தப்பட்டதால் பிச்சை எடுத்த மூதாட்டி: வாட்ஸ்அப் தகவலால்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது85). கணவர் இல்லை, ஒரே ஒரு மகள். அவரை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது பழனியம்மாள் தனி...
View Articleதிருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம்...
View Articleகடந்த 40 நாட்களில் வேலூர் ஜெயிலில் 16 செல்போன்கள் பறிமுதல்
வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு சுமார் 1500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை, சிகரெட், செல்போன் போன்ற பொருட்களை...
View Articleகிரானைட் குவாரியில் தோண்டி எடுக்கப்பட்ட 4 எலும்புக் கூடுகள்: யார் என்பதை...
மதுரை மாவட்டம் மேலூர் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியோன் (வயது40) என்பவர் கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதித்த 4 பேர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதாக புகார்...
View Articleகாஷ்மோரோ வதந்திக்கு முற்று புள்ளி…!
கார்த்தி, நயன்தாரா நடித்து வரும் படம் காஷ்மோரோ. இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். இப்படத்தை பற்றி பல வதந்திகள் பரவி வருகின்றது, படம் பாதியிலேயே நிற்கின்றது என கூறினர். ஆனால், இதை படக்குழு...
View Articleபிரபல நடிகர் ‘தாடி’ பாலாஜி தற்கொலைக்கு முயன்றாரா?
வாலி, ஷாஜகான், லிங்கா என பல படங்களில் நடித்தவர் ‘தாடி’ பாலாஜி. சில காலங்களாகவே இவரை பற்றி பல வந்ததிகள் உலா வருகின்றது. சில மாதங்களுக்கு முன் இவர் தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்பட்டது, அதேபோல்...
View Articleவசூலில் உச்சத்தை தொட்ட தனி ஒருவன்- முழு விவரம்…!
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படம் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வந்தது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ...
View Articleசிவகார்த்திகேயனிடம் அப்படி என்ன கூறிவிட்டார் அஜித்?
அஜித் வளரும் தலைமுறை நடிகர்களை எப்போதும் கவணித்து வருபவர். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வார இதழில் அஜித் பற்றி பல தகவல்களை கூறியுள்ளார். இதில் இவர் ‘ஒரு அப்பா, அண்ணன் இருந்து என்னிடம்...
View Articleகதை கேட்டும் கௌதம் மேனன் படத்தில் ரஜினி நடிக்காதது ஏன்?
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கௌதம் மேனன். தற்போது சிம்பு படத்தில் பிஸியாக இருக்கும் கௌதம், சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னாராம். ரஜினிக்கும் இந்த...
View Articleரஜினியை சிக்கலில் மாட்டிவிட்ட கலைஞர்….!
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை அரசியல் இருந்து கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் ரஜினி ‘நாட்டில் எது வேண்டுமாலும் கெட்டுப்போகலாம், ஆனால், நீதிமன்றங்கள் கெட்டுப்போக...
View Articleயாரை கேட்டு அப்படி கூறினீர்கள்- தயாரிப்பாளரை திட்டி தீர்த்த நயன்தாரா…!
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் மாயா என்ற திகில் கலந்த பேய் படம் ஒன்று இந்த வாரம் வெளிவரவுள்ளது. இப்படத்தை தெலுங்கிலும்...
View Articleசூர்யாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்- பிரபல நடிகை நெகிழ்ச்சி…!
சூர்யா தற்போது 24 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-3 நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பது அனைவரும் அறிந்ததே....
View Articleரசிகர்களை மேலும் மேலும் சோகத்தில் ஆழ்த்தும் புலி படக்குழுவினர்கள்…!
புலி படம் செப்டம்பர் 17ம் தேதி வருவதாக இருந்தது, ஆனால், ஒரு சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோ பாடல் வருவதாக கூறினார்கள். சில பிரச்சனைகளால் இப்பாடல் இன்று மதியம்...
View Article24, ‘சிங்கம் 3′படங்களின் ரிலீஸ் பிளான்!
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே மாஸ் படம் வெளியாகிவிட்டது. இதைதொடர்ந்து ‘பசங்க 2′ (ஹைக்கூ) படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டும் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என...
View Article