மதுரை மாவட்டம் மேலூர் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியோன் (வயது40) என்பவர் கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதித்த 4 பேர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இதன்பேரில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் சகாயம், நரபலி
↧