தமிழகத்தில் டிஎஸ்பியாக பதவியேற்று ஏழே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா(27), திருமணமாகாதவர். இவரது தந்தை ரவி, கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர். சென்னை
↧