ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிசமைக்கும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையும். இந்த நிலைமைக்கு தீர்வு
↧