சிவ கார்த்தியேன், விக்ரம் பிரபு வெள்ள நிவாரண நிதி
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது.தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிதி திரட்டி...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி உதவி
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் ‘மருது’ படப்பிடிப்பில் இருந்த விஷாலும் ஐதராபாத்தில் ‘தோழா’...
View Articleரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த ராகவா லாரன்ஸ்!
மழையில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை...
View Articleசிறந்த வீராங்கனை விருது பட்டியலில் சாய்னா
உலக பேட்மிண்டன் பெடரேஷன் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளுக்கான விருது எதிர்வரும்...
View Articleஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி புனேவுடன் இன்று மோதல்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை அணி, புனேவை சந்திக்கிறது. 8 அணிகள் இடையிலான 2–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு...
View Articleடெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்?
வரலாற்று முக்கியத்துவம் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்துள்ளது. புதிய முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து...
View Articleஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எட்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கொல்கத்தா,...
View Articleநெற்புலவு மக்களுக்கு பிரித்தானியா சைவத்திருக் கோயில்களின் ஒன்றியம் வெள்ள...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நெற்புலவு கிராமத்தைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த சைவத்திருக்கோயில்களின் ஒன்றியம் உலர்உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது....
View Articleசமூகத்தலைவர்களை உருவாக்குகின்ற களமாக இளைஞர் பாராளுமன்றம் திகழ வேண்டும்:...
இளைஞர் பாராளுமன்றத்தின் 2015ஆம் ஆண்டுக்கான இளைஞர் சக்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிளிநொச்சியில் அண்மையில் ஆராம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர் பாராளுமன்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு...
View Articleபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நோர்வே பங்களிப்பு
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதில் நோர்வேயும் பங்களிப்புச் செய்யவுள்ளது. இலங்கையில் நடைமுறையில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறையில்...
View Article1956 இல் சிங்களத்தை தமிழ் மக்களுடைய தொண்டையில் வலுக்கட்டாயப்படுத்தித்...
1956 இல் சிங்களத்தை தமிழ் மக்களுடைய தொண்டையில் வலுக்கட்டாயப்படுத்தித்திணித்தார்கள் அதன் காரணத்தினால்த்தான் நாங்கள் சிங்களத்தை கற்க விரும்பவில்லை என கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால் நடை, உணவு...
View Articleஅகில இலங்கை இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு!-...
மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது. மட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன...
View Articleஅச்சுவேலியில் விபத்து!- இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார். அச்சுவேலி –...
View Articleநாளை முதல் வழக்கமான ரெயில் சேவை: தெற்கு ரெயில்வே உறுதி
நாளை முதல் வழக்கமான ரெயில் சேவைகள் தொடங்கும் என தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் உறுதியளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி...
View Articleசென்னையில் நாளை முதல் முழுமையான விமான சேவை
கடும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் முழுமையான விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை...
View Articleசேயாவின் கொலை வழக்கு இனி நீர்கொழும்பு நீதிமன்றத்தில்..
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றுடன் மினுவான்கொடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்படாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சேயா சதெவ்மி கொலை தொடர்பான வழக்கு மினுவான்கொடை...
View Articleஹஸன் அலி விரைவில் நாடாளுமன்றத்திற்கு வருவாரா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ரவூப் ஹாபிஸ் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள்...
View Articleவுரவு செலவு திட்டத்தில் விவசாயிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்: அனுர...
வரவு செலவு திட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன்...
View Articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா சார்பில் அவரது ரசிகர்கள் நிதியுதவி!
கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெரு முழுவதும் வெள்ளம்...
View Articleரியல் ஹீரோ சித்தார்த் தின் அடுத்த பயணம் இங்கே யா
சென்னையில் பெய்த பேய் மழையில் சிக்கி தவித்த மக்களுக்கு தமிழ் நடிகர்களான சித்தார்த் முதல் ஆளாக பெரு வெள்ளம் என்று பாராமல் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வந்தார்.சினிமா வில் மட்டும் ஹீரோவாக...
View Article