இளைஞர் பாராளுமன்றத்தின் 2015ஆம் ஆண்டுக்கான இளைஞர் சக்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிளிநொச்சியில் அண்மையில் ஆராம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர் பாராளுமன்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு தலைமையில் இந்த நிகழ்வுகள் பல்லவராயன்கட்டு ஜெயபுரத்தில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அபிவிருத்தி
↧